சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்கு



எம்.ஐ.சம்சுதீன் -

வ்வருடம் கல்முனை தெற்கு பாடசாலைகளில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான மீட்டல் பயிற்சிக் கருத்தரங்கு பெயார்லைன் ஜுவல்லரி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.அமீரின் ஏற்பாட்டில் கல்முனை அல் பஹ்ரியா வித்தியாலயத்தின் உதவியாசிரியர் ஏ.எச்.அலி அக்பர் தலைமையில்இடம்பெற்றது.

குறித்த மீட்டல் மீட்டல் பயிற்சிக் கருத்தரங்கில் விஞ்ஞானம்,இஸ்லாம்,சரித்திரம்,ஆங்கிலம்,தமிழ் மற்றும் கணிதம் போன்ற பாடங்களுக்கான மீட்டல் பயிற்சி நிகழ்வுகளே இடம்பெற்றன.

நிகழ்வில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :