மஹிந்த கல்லூரி மற்றும் காலி பிரிவு ஆகியவற்றின் சாரணியத் துருப்புக்களின் நூற்றாண்டு நிறைவு



ஹிந்த கல்லூரி மற்றும் காலி பிரிவு ஆகியவற்றின் சாரணியத் துருப்புக்களின் நூற்றாண்டு நிறைவினைக் குறிக்கும் முகமாக காலியில் இடம்பெற்ற சர்வதேச சாரணியர்களின் ஒன்றுகூடலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அண்மையில் (ஒக். 22) அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இந்த ஒன்றுகூடலில் ஏறத்தாழ 1,500 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சாரணியர்களும், பெண் சாரணியர்களும் கலந்துகொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :