சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நிகழ்வுகள்






எம்.ஐ.எம்.அஸ்ஹர்-

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று மிகவும் விமரிசையாக இடம்பெற்றன.

அன்பைக் கொடுத்து எம்மை காக்கவும் எனும் தொனிப் பொருளில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் காலையில் மாணவர்கள் இனிப்பு வழங்கி பதக்கம் சூட்டப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் ஆரம்ப பிரிவு முதல் உயர்தரம் வரை பகுதி வாரியாக விளையாட்டு நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :