மதுபான விவகாரம்:அரசில் இருந்து விலகிறார் மேர்வின்

மைச்சர் மேர்வின் சில்வா அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டுமாயின் அதற்கு இடமளிக்குமாறு களனி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

களனி பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

தம்மிடம் அறிவிக்காமல் களனி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் மதுபானசாலைக்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார். 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் களனி தொகுதி அமைப்பாளரான தமக்கு அறிவிக்காது, இவ்வாறான செயற்பாடுகள் முன் எடுக்கப்பட்டுள்ளமை காரணமாக, தாம் அரசாங்கத்தில் இருந்து விலக தயார் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :