இதை தொடர்ந்து ஜாப்ரி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. டெஹ்ரான் குற்றவியல் நீதிமன்றம் அவரை குற்றவாளி என் அறிவித்து அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
ஜாப்ரியின் பல்வேறு முறையீடுகளையும் கோர்ட் நிராகரித்தது.
ஜாப்ரியை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க கோரி பல்வேறு அமைப்புக்கள் போராடி வந்தன. ஜாப்ரி முறையீடு மீது ஒழுங்கான விசாரணை நடைபெற வில்லை என குற்றம் சாட்டி உள்ளது.
பல் வேறு எதிர்ப்புகளையும் மீறி இன்று காலை ஜாப்ரி தூக்கிலிடபட்டார்.
ஜாப்ரியை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க கோரி பல்வேறு அமைப்புக்கள் போராடி வந்தன. ஜாப்ரி முறையீடு மீது ஒழுங்கான விசாரணை நடைபெற வில்லை என குற்றம் சாட்டி உள்ளது.
பல் வேறு எதிர்ப்புகளையும் மீறி இன்று காலை ஜாப்ரி தூக்கிலிடபட்டார்.

0 comments :
Post a Comment