அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு தைக்கா நகரில் கஞ்சா வைத்திருந்தவருக்கு 10ஆயிரம் அபராதம்

பி. முஹாஜிரீன்-

க்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தைக்கா நகர் பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றினால் ரூபா 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் 1 கிறாம் கஞ்சாவுடன் திங்கட்கிழமை (13) கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் இன்று (14) செவ்வாய்க்கிழமை ஆஜர் செய்தபோது ரூபா 10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :