அவசர தீர்மானங்களை எடுக்க வேண்டாம்: மங்களவிடம் கூறிய ரணில்

னாதிபதியாக பதவியேற்ற பின்னர், அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர்களை பெயரிடுவது தான், எனவும் இதனால் அவசரமாக எந்த தீர்மானங்களையும் எடுக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீரவிடம் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்கத்தில் இணைய போவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவருடன் பேசும் போதே ரணில் இதனை கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை வழங்கினாலும் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களை தானே பெயரிட உள்ளதாகவும் இதனால் அவசரப்பட்டு தீர்மானங்கள் எதனையும் எடுக்க வேண்டாம் என்றும் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.தவி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :