இக்பால் அலியார்-
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் பறகஹதெனியப் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு வரட்சிக்கால நிவாரண உலருணவு வழங்கும் நிகழ்வு நேற்று 04-09-2014 நடைபெற்றது. அந்நிகழ்வில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ;nஷய்க் என். பி. முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி மற்றும் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான் ஆகியோர் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பதையும் மக்கள் பெற்றுக் கொள்வதையும் படங்களில் காணலாம்.
இக்பால் அலி
இக்பால் அலி
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment