சம்மாந்துறை மெக்சோ சமூக சேவை அமைப்பினால் இப்தார் நிகழ்வு

எஸ்.அஷ்ரப்கான்-

ம்மாந்துறை மெக்சோ சமூக சேவை அமைப்பினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், சமூக சேவையாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் பெண்கள் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை மெக்சோ சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், சமூக சேவையாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பெருமளவான இளைஞர்கள், உலமாக்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மார்க்கச் சொற்பொழிவும், துவாப் பிராத்தனையும் இடம்பெற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :