சம்மாந்துறை மெக்சோ சமூக சேவை அமைப்பினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், சமூக சேவையாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் பெண்கள் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை மெக்சோ சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், சமூக சேவையாளருமான ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பெருமளவான இளைஞர்கள், உலமாக்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் மார்க்கச் சொற்பொழிவும், துவாப் பிராத்தனையும் இடம்பெற்றது.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment