நிந்தவூர் அல் பர்ஹான் சனசமூக நிலையம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு

சுலைமான் றாபி-

நிந்தவூர் அல் பர்ஹான் சனசமூக நிலையம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு
இன்று (20.07.2014) அதன் வளாகத்தில் இடம்பெற்றது. 

சனசமூக நிலையத்தின் தலைவர் ஐ. சுலைமான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் செயலாளர் எஸ். முகம்மட் அலி ஜின்னா, அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல் அனஸ் அஹமட், சட்டத்தரணி ஏ.எல். நஸீல், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் எம். ஜௌபர், நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூகசேவை ஒழுங்கமைப்பின் செயலாளர் ஏ.எம். அன்சார், மற்றும் விளையாட்டுக் கழகங்களின் தலைவர், செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :