டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மஹேல ஓய்வு



சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஐயவர்தன அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரின் பின்னர் ஓய்வு பெறுவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி அஷ்லித சில்வா தெரிவித்தார்.

கடந்த 18 வருடங்களாக இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளதாகவும் இது எவராலும் நிர்ப்பந்திக்கப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானம் அல்லவென மஹேல ஐயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒருநாள் அணிக்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக மஹேல மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :