பொறல்லை ஜும்ஆ பள்ளிவாசலில் ஜும்ஆவில் பௌத்த தேரர்கள் கலந்துகொண்டனர் -படங்கள்

பொறல்லை ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று இடம்பெற்ற ஜும்ஆவில் பௌத்த தேரர்கள் கலந்துகொண்டனர். சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தரான பேராசிரியர் கும்புருகமே வஜிதர தேரர் தலைமையில் சுமார் ஏழு பௌத்த தேரர்கள் இந்த ஜும்ஆவில் கலந்துகொண்டனர்.

தேரர்களின் நன்மை கருதி பெரல்ல ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற இன்றை ஜும்ஆ பிரசங்கம் சிங்கள மொழியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பௌத்த மற்றும் முஸ்லிம் சமயங்களுக்கு இடையில் பிரச்சினைகளை மேற்கொள்ள சில சக்திகள் மேற்கொள்கின்ற நிலையில் இரு சமூகங்களுக்கும் இடையில் சகவாழ்வினை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

\


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :