நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த விஷேட இப்தார் நிகழ்வு


சுலைமான் றாபி-

நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் வருடந்தோறும் சிறப்பான முறையில் நடாத்தும் இப்தார் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் இராப்போசன நிகழ்வும் இம்முறையும் நிந்தவூர் அல் அதான் பாடசாலையில் (17.07.2014) இடம்பெற்றது.

 மதீனா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆசிரியர் ஏ.எம். அன்சார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், நிந்தவூர் பிரதேச சபை உதவித் தவிசாளர் எம்.எம்.எம் அன்சார், அம்பாறை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் ஏ.எல் அனஸ் அஹமட், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் ஏ.எம்.எம். றசீன், நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பின் தலைவர் ஐ.எல். இப்றாஹிம், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் தலைவர், செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :