சவுண்டர்ஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த புனித இப்தார் நிகழ்வு-படங்கள்.




 பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி- தாருல் ஹதீஸ் அமைப்பின் அனுசரணையுடன் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கும் ,சவுண்டர்ஸ் விளையாட்டு கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு கடந்த 25-07-2014 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

இங்கு விஷேட மார்க்க சொற்பொழிவை அஷ்ஷெய்க் எம். ஐ. எம். பஷீர் மதனி நிகழ்த்தினார்.

இதில் காத்தான்குடி- தாருல் ஹதீஸ் அமைப்பின் தலைவர் கலாநிதி யூ.எல்.அஹமத் அஷ்ரப் , காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கின் பிரதிநிதிகள் உட்பட விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :