மலேசிய எயார்லைனர் விமானம் 295 பயணிகளுடன் விபத்து;பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்

லேசிய எயார்லைனர் விமானம் 295 பயணிகளுடன் விபத்து;பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் (video) 295 பயணிகளுடன் பயணித்த மலேசிய எயார்லைனர் விமானம் யுக்ரேன் ரஷ்ய எல்லைப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போயிங் விமானமானது அமஸ்டர்மிலிருந்து கோலாலம்பூருக்கு பயணித்த கொண்டிருந்த விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானத்திற்கு ஏவுகளை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாவும் பயணித்த 295 பேரும் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, விமானம் தீப்பற்றி எறியும் காட்சியை தாம் கண்டதாக யுக்ரேன் மக்கள் தெரிவிப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :