சுலைமான் றாபி-
கடந்த காலங்களில் நிந்தவூர் கடற்கரையில் மீன்பிடிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த தென்னைமரக் குற்றி சுழியோடிகளின் உதவியுடன் மீனவர்களினால் அகற்றப்பட்டது. சுமார் 44 அடி நீளமுள்ள இந்த தென்னைமரக் குற்றி அகற்றப்பட்டதினால் தற்போது எவ்வித தடைகளும் இன்றி மீன்கள் பிடிபடுவதாக மீனவர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment