எஸ்.சிவகாந்தன்
கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஹப்புத்தளை, கஹகல்லை தோட்டம், கோணமுட்டாவ மற்றும் நமுனுகலை ஹிந்தகலை தோட்டம் ஆகியவற்றின் தொழிலாளர் குடியிருப்புகளுக்கான கூரைத்தகடுகள் வழங்கிவைக்கப்பட்டு , நேற்றைய தினம் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானினால், கூரைத்தகடுகள் தோட்ட நிர்வாகத்திடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment