ஹிஜ்ரி 1435 புனித றமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு



ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-

ஹிஜ்ரி 1435 புனித றமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று சனிக்கிழமை மஃரிப்பு தொழுகையின் பின் பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடியது. நாட்டின் பல பாகங்களிலும் றமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதால் இன்று ம.ரிப்பிலிருந்;து றமாழன் நோன்பு ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் மத்ராஸாவின் அதிபர் ஏ.டபிள்யூ.எம்.றியாழ் மௌலவி இதனை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு அறிவிப்பதை படத்தில் காணலாம். அகில இலங்கை ஜம்மியத்;துல் உலமா சபை தலைவர் அஸ்ஷெய்க் றிஸ்வி முப்தி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எஸ்.எச்.எம்.ஸமீல், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பிறைக்குழுவினர், உலமாக்கள், பள்ளிவாசலிகளின் நிருவாகிகள், உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :