கல்முனை பிரதேச செயலக தமிழ்ப் பிரிவின் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த சித்திரைப் புது வருட விளையாட்டு விழா அண்மையில்; (16-04-2014) பிரதேச செயலக முன்றலில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பிரதேச செயலக அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.
பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் நடைபெற்ற சித்திரைப் புது வருட விளையாட்டு விழாவில் பலுன் உடைத்தல், ஐஸ்கீரீம் சாப்பிடுதல், ஒலைபின்னுதல், போத்தலில் நீர்நிறைத்தல், ஆண்களுக்கான சைக்கிள் ஒட்டம், பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் ஓட்டம், கயிறுலுத்தல்,பனிஸ் சாப்பிடுதல், முட்டி உடைத்தல் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசுப் பொதிகள் பிரதேச செயலாளர் கே.லவநாதன்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி.இராஜகுலேந்தின் மற்றும் அதிகாரிகளினால் வழங்கப்பட்டது.
பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் நடைபெற்ற சித்திரைப் புது வருட விளையாட்டு விழாவில் பலுன் உடைத்தல், ஐஸ்கீரீம் சாப்பிடுதல், ஒலைபின்னுதல், போத்தலில் நீர்நிறைத்தல், ஆண்களுக்கான சைக்கிள் ஒட்டம், பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் ஓட்டம், கயிறுலுத்தல்,பனிஸ் சாப்பிடுதல், முட்டி உடைத்தல் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசுப் பொதிகள் பிரதேச செயலாளர் கே.லவநாதன்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி.இராஜகுலேந்தின் மற்றும் அதிகாரிகளினால் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment