கல்முனை பிரதேச செயலக தமிழ்ப் பிரிவின் நலன்புரிச் சங்கத்தின் சித்திரை விளையாட்டு விழா




பி.எம்.எம்.ஏ.காதர்-

ல்முனை பிரதேச செயலக தமிழ்ப் பிரிவின் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த சித்திரைப் புது வருட விளையாட்டு விழா அண்மையில்; (16-04-2014) பிரதேச செயலக முன்றலில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பிரதேச செயலக அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.

பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் நடைபெற்ற சித்திரைப் புது வருட விளையாட்டு விழாவில் பலுன் உடைத்தல், ஐஸ்கீரீம் சாப்பிடுதல், ஒலைபின்னுதல், போத்தலில் நீர்நிறைத்தல், ஆண்களுக்கான சைக்கிள் ஒட்டம், பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் ஓட்டம், கயிறுலுத்தல்,பனிஸ் சாப்பிடுதல், முட்டி உடைத்தல் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றன.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசுப் பொதிகள் பிரதேச செயலாளர் கே.லவநாதன்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி.இராஜகுலேந்தின் மற்றும் அதிகாரிகளினால் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :