எகிப்தில் நடை பெற்ற சர்வதேச கிறாஅத் போட்டியில் இலங்கையர் வெற்றி - படம் இணைப்பு


கிப்தில் கடந்த (6/4/2014) அன்று நடைபெற்ற சர்வதேச கிறாஅத் போட்டிக்கு 50 நாடுகளிலிருந்து ஹாபிழ்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இப்போட்டியில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து பதுளையைச் சேர்ந்தவரும், அட்டுல்கம இன்ஆமுல் ஹசன் அரபிக் கல்லூரி மாணவருமான அல்ஹாபிழ் TRM யாசீர் அவர்களும் செய்யப்பட்டிருந்தார். 

போட்டியில் 10 வது இடத்தைப் பெற்று, ஒரு இலட்சம் ரூபாவை பரிசாக பெற்றுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :