முஸ்லீம் லிபரல் கட்சியின் தேசிய அமைப்பாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.ஐ.இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்கட்சியின் தலைவர் எம்.இஸ்மாயீல் முன்னிலையில் கட்சிச் செயலாளர் செயலாளர் எஸ்.எல்.றியாஸ் அவர்களால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் அகில இலங்கை சமாதான நீதவானாகிய இவருக்கு கல்முனை சமூக சேவை சங்கத்தின் சிறந்த சமூக சேவகன் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
துறைமுக அதிகார சபையின் நிறைவேற்றுக் கணக்காய்வாளராக கடமையாற்றி வருகின்ற கல்முனை சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவரும் சாய்ந்தமருது எஸ்.எம்.இஸ்மாயில்- எம்.செய்னம்பு தம்பததியரின் புதல்வருமாவார்.
முஸ்லீம் லிபரல் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நியமனம் பெற்றுள்ள எம்.ஐ.இஸ்ஸதீன் அவர்கள் இஸ்லாமிய சமூக சங்கத்தின் ஆலோசகராகவும்இ நூறுல் ஹூதா அஹதியா பாடசாலையின் ஆலோசகராகவும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்
துறைமுக அதிகார சபையின் நிறைவேற்றுக் கணக்காய்வாளராக கடமையாற்றி வருகின்ற கல்முனை சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவரும் சாய்ந்தமருது எஸ்.எம்.இஸ்மாயில்- எம்.செய்னம்பு தம்பததியரின் புதல்வருமாவார்.
முஸ்லீம் லிபரல் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நியமனம் பெற்றுள்ள எம்.ஐ.இஸ்ஸதீன் அவர்கள் இஸ்லாமிய சமூக சங்கத்தின் ஆலோசகராகவும்இ நூறுல் ஹூதா அஹதியா பாடசாலையின் ஆலோசகராகவும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்
0 comments :
Post a Comment