அமைச்சரவையில் திடீர் மாற்றம் - இது ஜனாதிபதியின் தீர்மானம்



மைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சிங்களப்பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தற்போது பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் எவ்வித மாற்றங்களை மேற்கொள்வதென இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சரொருவர் தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :