வட்டரக்க விஜித்த தேரோ தொலைபேசி முலம் ஜனாதிபதியிடம் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

(அஸ்ரப். ஏ. சமத்


வட்டரக்க விஜித்த தேரோ தொலைபேசி முலம் ஜனாதிபதியிடம் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டிருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அவருக்கு உரிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இருந்து உங்களை பாதுகாப்பது எனது பொருப்பு என சொல்லியிருந்தாக
தெரியவருகின்றதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியீட்டுள்ளது.

நேற்று (22) வட்டரக்க விஜித்த தேரர் அலரிமாளிகையில் இருந்த ஜனாதிபதியிடம் தொலைபேசியில் உரையாடினாh. நீங்கள் பயப்பட வேண்டாம். ஏண் உங்களை பொதுபலசேனா ஓட ஓட துரத்துகின்றார்கள். என கேட்டிருந்தார் ஜனாதிபதி;. அதற்கு பதிலளித்த தேரர் பொதுபலசேனா ஞானதேரர் ஓர் ஜ.ஆர்.சி போன்று இந்த நாட்டில் செயல்படுவதாகவும் 
எண்னையும் எனது அம்மாவுக்கு கூட அபகாசப் படுத்துகின்றார். நான் உயிரோடு இருக்கும் மட்டும் அவருடைய அட்டகாசங்களை அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதியிடம் பதிலளித்தார். 

என சிங்கள ஊடகங்களில் இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :