ஓட்டமாவடியில் பாவனைக்குதவாத 26 அரிசி பைகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிப்பு



த.நவோஜ்-
ட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து
பாவனைக்குதவாத 25 கிலோ கிராம் நிறையுடைய 26 அரிசி பைகள் வெள்ளிக்கிழமை
கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்
ஏ.ஆர்.ஹக்கீம் தெரிவித்தார்.

இவ்வர்த்தக நிலையத்தில் தரம் குறைந்த அரிசி விற்கப்படுவதாக தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து அவ்வர்த்தக நிலையத்தை சோதனையிட்டதாகவும், இதன்போது
பாவனைக்குதவாத அரிசியை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

பாவனைக்குதவாத அரிசி ஓட்டமாவடி ஆற்றில் கொட்டி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகளினால் அழிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :