கல்முனை மாநகர சபை புதிய முதல்வர் கலந்து கொண்ட உதைபந்தாட்ட சுற்று போட்டி







Cargilles Food City FA Cup 2013 உதைபந்தாட்ட சுற்று போட்டி மருதமுனை ஈஸ்டர்ன் யூத் விளையாட்டு கழகத்திற்கும் வவுனியா ஈகல்ஸ் விளையாட்டு கழகத்திற்கும் இன்று மருதமுனை மசூர் மௌலான விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கலந்து கொண்டார். கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஸ்ரீ.ல.மு.கா. மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பாரக்கத்துள்ளா, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர், எம்.எஸ்.உமர் அலி காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் இஸ்மாயில் கலந்து சிறப்பித்தனர்.

போட்டியில் மருதமுனை ஈஸ்டர்ன் யூத் விளையாட்டு கழகம் 3 கோல்களை பெற்று வெற்றி பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :