சம்மாந்துறையில் வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் வசதி வழங்கும் நிகழ்வு

சியாத்
றிய மக்களுக்கும் சுத்தமான நீரை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்களின் வேண்டுகொளிக்கினங்க, UNICEF நிறுவனத்தின் நிதி ஓதிக்கீட்டின் கீழ் சம்மாந்துறையை சேர்ந்த 11 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் பெருவதற்க்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (2013.08.26) சம்மாந்துறை பிரதேச சபையில் இடம் பெற்றது.


இன் நிகழ்வில் பிரதேச சபை உப தவிசாளர் A.K.கலீலுர் ரஹ்மான் மற்றும் உறுப்பினர் ரியால் அவர்களும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :