செறோ ஸ்ரீலங்கா அமைப்பின் றமழான் சிறப்புரையும், இப்தார் நிகழ்வும்

( எஸ்.அஷ்ரப்கான்)

செறோ ஸ்ரீலங்கா அமைப்பின் றமழான் சிறப்புரையும், இப்தார் நிகழ்வும்
அமைப்பின் தலைவர் சட்டத்தரணி றினோஸ் ஹனீபா தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை
(02) கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இப்தார் நிகழ்வில் அஷ்-ஷெய்க் என்.ஜீ. அப்துல் கமால் (இஸ்லாஹி)
சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் “நல்லிணக்கத்தில் எமது பங்களிப்பு”
எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.

கட்டாரில் பணி புரியும் அமைப்பின் உப தலைவர் மற்றும் அங்கத்தவர்கள்,
ஆதரவாளர்களின் பங்களிப்புடன் இந்த இப்தார் நிகழ்வு இடம்பெறுவது
குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :