மாகாணசபை முறைமையை ஒழிப்பதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மாகாணசபை முறைமையை உடனடியாக ஒழிக்க முடியாது. படிப்படியாகவே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்திடம் உறுதியளித்ததாக அதன் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.

வட மாகாணசபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் வழங்கப்படமாட்டாது அதனை எனது அதிகாரத்திலேயே வைத்திருப்பேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர தலைமையில் அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்கள் அலரிமாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்து 13 ஆவது திருத்தம், காணி பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபை முறைமைதொடர்பாக பேசசுவார்த்தைகளை நடத்தியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :