சீனாவிடம் இருந்து மீண்டும் கடன்பெற இலங்கை நடவடிக்கை

நாட்டின் அபிவிருத்திக்காக சீனாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் ஒரு பாரிய கடன் தொகையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் பாதைகளை திருத்தும் நோக்கில் 52 பில்லியன் ரூபாய்களை இலங்கை அரசாங்கம் இம்முறை சீனாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ளது.

அதன்படி இந்த கடன்தொகையினை இதனை சீன அபிவிருத்தி வங்கி வழங்கவுள்ளது.

இதேவேளை, அண்மையில் சீனாவிடம் இருந்து இலங்கை 2.2 பில்லியன் அமரிக்க டொலரை கடனாகப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :