இலங்கையில் மாடறுக்கும் நடவடிக்கைக்கு விரைவில் தடை?

லங்கையில் மாடு வெட்டுவதை தடைசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவில் எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிஹல ராவய அமைப்புக்கு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாடு வெட்டுவதை தடைசெய்ய வலியுறுத்தி கதிர்காமத்தில் இருந்து கொழும்பு வரை பாதயாத்திரையாக வந்த சிஹல ராவய அமைப்பின் அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் ஜனாதிபதியிடம் இது தொடர்பில் மகஜர் ஒன்றைக் கையளித்திருந்தார்.

இதன்போது அவர் இலங்கையில் மாடு வெட்டுவதை தடைசெய்யும் படியும், உடனடியாக வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கையெடுக்கும்படியும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆமாம் மாடு அறுக்கத் தடை மற்றவைக்கள் எல்லாம் அறுக்கலாம் ஏண்டா இந்த கொலவெறி உங்களுக்கு என்று கேட்கிறார் ஒரு வாசகர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :