மக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்னும் சீமான் ஆசை நாயகியுடன் படம் இணைப்பு.




திறந்து காட்டும் பெண்ணுடன் சீமான் தொடர்பு என்கிற தலைப்பில் புகைப்பட ஆதாரங்களுடன் அன்பர் ஒருவரால் அனுப்பி வைக்கப்பட்டு உள்ள பதிவு இது.

“ இரவினில் ஆட்டம், பகலினில் கூட்டம் என்று ஒரு பாட்டு இருக்கே ... தெரியுமா ? தமிழ கவிஞன் சும்மாவா சொன்னான் ! அது நம்ம சீமான் அண்ணைக்கு நன்றாகப் பொருந்தும் போல இருக்கே ! மலேசியாவில் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணோடு சீமான் சார் மிக நெருக்கமா பழகுவாராம். அந்தப் பெண் தமிழகம் சென்று சீமானுடன் ஒட்டி உறவாடுவாராம். சேர்ந்து நின்று ஸ்டில் படம் எடுத்து கொள்ளுவாங்களாம் .... ஆனால் ஒண்ணுமே இல்லை எண்டு சொல்லுவாங்களாம்... இது எப்படி இருக்கு மவணே ?

இங்க உள்ள புகைப்படங்களை பாருங்க. சீமானுடன் ஒட்டிக்கொண்டு படம் எடுத்த பிள்ளை. மலேசியாவில் அவர் சட்டிங் செய்யும் நபர்களுக்கு திறந்தும் காட்டுவார். ஆபாசமாக மலேசியாவில் பணம் பறிக்கும் இந்தப் பெண்ணுக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கம் முக்கிய இடம் ஒன்று கொடுத்துள்ளதாம். தலைவியோ இல்லை மகளீர் அமைப்பின் தலைவியோ தெரியவில்லை. ஆனால் ராத்திரியான போதும் இவர் சிலுக்கு சிமிதாவாக மாறிவிடுவார். இந்தப் பெண் தமிழகம் சென்றவேளை எங்கே தங்கினார். சீமான் வீடிலா ? இல்லை விடுதியிலா ? சீமான் எப்ப எப்ப போய் இப் பெண்ணை சந்தித்தர் ? சுவாமி நித்தியானந்தாவின் காம லீலைகள் போல பல விடையங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

சீமான் இப் பெண்ணுடன் இருக்கும் பலான பலான காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகவுள்ளது. விரைவில் எதிர்பாருங்கள் மக்களே.... தமிழிழ உணர்வாளர்கள் என்று நாம் சிலரை தலையில் தூக்கிவைத்து ஆட அவர்கள் இரவில் போடும் ஆட்டம் இதுதான் ! இதுக்கு கனடாவில் இருந்து லண்டனில் இருந்து சுவிசில் இருந்து ஈழத் தமிழர்கள் காசு வேற அனுப்புகிறார்கள். இந்தப் படத்தை பார்த்ததும் சீமான் என்ன சொல்வார் தெரியுமா ? ஆமா இந்தப் பொண்ணை எனக்கு தெரியும். அவர் துணிக்கடையில் உடுப்பு வாங்கச் சென்றபோது சரவணா ஸ்டோர்சில் இப்படி எடுத்துட்டாங்க ...... என்பார் இல...

ஆனா அந்தப் பொண்ணு, நல்லா போஸ் கொடுக்குது பாருங்க .... உத்துப் பாருங்க தெரியும்..... இதுவா களவா எடுக்கப்பட்ட போட்டோ ? உங்களுக்கு தெரியாதா என்ன ? மக்கள் தான் நீதி கூறவேண்டும் ...... இந்தச் சீமானுக்கு யாரையும் தாக்கி கதைக்க அறுகதையே கிடையாதே.... மக்களே.... அது எப்படி உணர்ச்சியா பேசக்கூடிய யாரைப் பார்த்தாலும் ஈழத் தமிழர்கள் அப்படியே கவுண்டு போகிறார்கள்  இன்னும் நிறைய புகைப்படங்கள் கிடைத்தன எங்களால் இத்தளத்தில் பிரசுரிக்க முடியவில்லை என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறோம்?தாய்நாடு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :