மலேசியாவுக்கு இலங்கையின் புதிய தூதுவராக அன்சார் இப்றாஹீம்.



லேசியாவுக்கு இலங்கையின் புதிய தூதுவராக நியமணம் பெற்றுச் செல்லும் மண்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்தவரும் வெளிநாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளருமான அன்சார் இப்றாஹீம் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (18) வெள்ளவத்தை உள்ள எம்.ஐ.சி.எச் இல் நடைபெற்றது.

இந் நிகழ்வு சோனக இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் உமர் ஹாமீல் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தூதுவர் அன்சார் இப்றாஹிமுக்கு உமர் ஹாமில் நினைவுச் சின்னம் வழங்குவதனையும் அருகில் இலங்கையில் உள்ளக மலேசியத் தூதுவர் அஸ்மி செயினுத்தீன் நினைவுச் சின்னம் பெற்றுக் கொண்டு நிற்பதையும் படத்தில் காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :