கண்டி தலதா மாளிகைக்கு முன்னாள் பிக்கு ஒருவர் இன்று தீக்குளித்து தற்கொலை.


லதா மாளிகைக்கு முன்னாள் பிக்கு ஒருவர் இன்று முற்பகல் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

தலதாமாளிகைக்கு முன்னாள் உள்ள ரெஜினா ஹோட்டலுக்கு அருகிலேயே தனது மேனிக்கு பெட்ரோல் ஊற்றி குறித்த பிக்கு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த பிக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சி பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பிக்கு தொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை நிலையில் மாடு அறுப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்தே அவர் தீக்குளித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :