ரஷ்யாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

ஷ்யாவின் எஸோ நகர் அருகே 359 கிலோமீட்டர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  

இது ரிக்டர் அளவு கோலில் 8.2 ஆகப் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 601 கி.மீ ஆழத்தில் எற்பட்ட இந்த நிலநடுக்கம், ரஷ்யாவின் கிழக்கே உள்ள ஒகோட்ஸ்க் கடலில் மையம் கொண்டிருந்தது.

கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், சகலிக் மற்றம் குரில் தீவுகளுக்கு ரஷ்ய புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. ஆனால் 10 நிமிடங்களில் இதனை திரும்பப் பெற்றது.

இதன் அதிர்வுகள் மாஸ்கோ நகரத்தின் மத்தியப் பகுதி, சைபீரியா உள்ளிட்ட ரஷ்யாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது. அப்போது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.AD
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :