உழவு இயந்திரத்தை ஓட்டிப் பார்த்த சிறுவன்.(படங்கள் இனைப்பு)

(ஏ.எச்.எம் இம்தியாஸ்)
றக்காமம் பிரதேசத்திற்குட்பட்ட மாணிக்கமடு சந்தியில் 2013.05.23ம் திகதி மாலை நிறுத்திவைக்கப்பட்ட உழவு இயந்திரத்தில் ஒரு சிறுவன் ஏறி உழவு இயந்திரத்தை இயக்கியுள்ளான். தனது கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் முன் இருந்த மாணிக்கமடு பாடசாலையின் வேலியை உடைத்துக் கொண்டு பாடசாலை வளாகத்திற்க்குள் சென்றுள்ளது.

அதிஸ்டவசமாக அச்சிறுவன் எவ்வித காயங்களும் ஏற்படாமல் தப்பித்துக் கொண்டான். உழவு இயந்திரம் பலத்த சேதத்திற்குள்ளானது. படம் இணைக்கப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :