அட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலய அபாய நிலையில் உள்ள கட்டிடம்.









(ஹாதி)
க்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்டபட்ட அட்டாளைச்சேனை அக்/
அந் நூர் மகா வித்தியாலயத்தில் முதலாம் தர, ஐந்தாம் தர மாணவர்கள் கல்விபயிலும் கட்டிடத்தின் கூரை இடிந்துவிழும் அபாயத்தில் காணப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி விடம் தொடர்பாக பலமுறை வலயக்கல்வி பணிமனைக்கு தெரியப்படுத்தியும் இதனை திருத்துவதற்கான எந்தவித உத்தரவும் கிடைக்கப்பெறவில்லையென பொறுப்பற்ற முறையில் பாடசாலை அபிவிருத்தி நிருவாகம் தெரிவிப்பதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொறுப்புவாய்ந்த வலயக்கல்விப்பணிப்பாளரே பல மாணவர்களின் உயிர்கள் பலியாவதற்கு முன்னர் இவ்விடயத்தில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் தங்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :