பொதுபல சேனாக்கு பின்னால் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் இருக்கிறார்.


பொது பல சேனா அமைப்பின் பின்னால் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் செயற்படுவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த உறுப்பினர் அரசோடு இணைந்துகொண்டுள்ளதாகவும் எனினும் அவருக்கு இதுவரை எவ்வித அமைச்சுப்பதவியும் வழங்கப்படவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பல சேனாவின் பின்னால்? என தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள குறித்த செய்தியில் குறித்த அரசியல் வாதியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

எவ்வாறாயினும் கடந்த நாட்களில் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் பொது பல சேனாவின் பின்னணியில் செயற்படுவதாக பரவலாக பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :