கொழும்பில் சரியான உணவுகள் வழங்காத 300 உணவகங்களுக்கு பூட்டு.


ழங்கப் படவேண்டிய உரிய தரத்தில் நுகர்வோருக்கு உணவு பொருட்களை விநியோகம் செய்யத்தவறிய, கொழும்பு மாநகர எலையினுள் அமைந்துள்ள சுமார் 300 உணவகங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பு நகர சபையின் மக்கள் சுகாதார பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த உணவகங்கள் அடிப்படை சுகாதர வசதிகளையேனும் கொண்டிராமல் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இவற்றுள்பல, விற்பனை சான்றிதழ்களையும் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த உணவகங்கள் தொடர்பான ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக கொழும்பு நகர சபையின் பொது மக்கள் சுகாதார பிரிவு தலைவர் பிரதீப் காரியவசம்  தெரிவித்துள்ளார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :