குடிவெறியில் 13 வயது மாணவிக்கு தீ முட்டிய பாட்டி.


டுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே கோலானி பாறக்கடவு பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த, பவானி, 62, பழைய இரும்பு பொருட்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இவரது மகன் செல்வம். மனைவி இறந்து விட்டதால் வேறொரு பெண்ணுடன் தமிழகத்தில் வசித்து வருகிறார். செல்வத்தின் முதல் மனைவியின் 13 வயது மகளை, பவானி வளர்த்து வந்தார். சிறுமி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு, சிறுமிவந்தார். கடந்த மார்ச், 3ம் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த பவானி தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்தார். தீ உடல் முழுவதும் பரவியதால் சிறுமி இறந்தார்.

தொடுபுழா போலீசார், பவானியை கைது செய்து, காக்கநாடு சிறையில் அடைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :