பாடசாலைகளில் பொலிஸ் முறைப்பாடு பெட்டிகள்

ஊவாமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான முறைப்பாடுகளை மேற்கொள்ள பொலிஸ் முறைப்பாடு பெட்டிகளை பாடசாலைகளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

குறிப்பாக ஊவாக மாகாணத்தில உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இந்த செயற்திட்டத்தினை மேற்கொள்ளதாகவும் இதுதொடர்பாக ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊவா மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.கே. லத்தீப் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :