இலங்கை ஜனாதிபதி அதிகாரம் கொண்டவர் என்பதனை பிரதம நீதியரசர் விடயத்தில்நிரூபித்து காட்டியுள்ளார் - ஹரீஸ்

TM.நாட்டில் அதிகாரம்  ஜனாதிபதியிடம் மாத்திரமே உள்ளது கல்முனை  பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

இதனை பிரதம நீதியரசர் தொடர்பான விடயத்தில் இருக்கிறது ஜனாதிபதி நிரூபித்து காட்டியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

'வறுமையற்றதோர்  இலங்கை தேசம்' என்ற தலைப்பில் இன்று கல்முனை பிரதேசத்தில் உள்ள அரச அதிகாரிகள், சமய நிறுவனம்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றோர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்விலே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்முனை பிரதேச செயலாளர் எம். எம். நௌபல் தலைமைல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், மாவட்ட  திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்டீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :