ஊடகங்களில் அண்மையில் வெளியான செய்திக்கமைவாக 2013.01.06ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அட்டாளைச்சேனை மாவட்ட ஆயர்வேத வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட கிழக்குமாகாண சுதேச வைத்தியத்துறை ஆணையாளர் திருமதி ஆர்.ஸ்ரீரீதர் குழுவினர் இவ்வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்ததோடு, இவ்வைத்தியசாலை சமூகத்துடன் இது தொடர்பாக கலந்துரையாடுவதனையும்.வைத்தியசாலையினை மேற்;பார்வை செய்வதனையும் படங்களில் காணலாம்
(ஹாதி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment