Share on
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் விசாரிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜராகுவதற்காக அவர் இன்று காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியை வந்தடைந்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற நுழைவாயில் வைத்து பொலிஸார் பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்துச்சென்றனர்.

0 comments :
Post a Comment