பிரதம நீதியரசர் பதவிக்கு நாமல் ராஜபக்ஷவை நியமிக்கலாம் :அசாத் சாலி

Share on

நீதித்துறையின் உயர் பதவியான பிரதம நீதியரசர் பதவிக்கு நாமல் ராஜபக்ஷவை நியமிக்கலாம் என கொழும்பு மாநகர சபை யின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிறைவேற்றுத்துறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருக்கிறார்.சட்டவாக்கத்துறையின் உயர் பதவியில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளார்.எனவே நீதித் துறையின் உயர் பதவியான பிரதம நீதியரசர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவை நியமிக்கலாம்.என்றார்.
அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் எதிர்க் கட்சிகள் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :