முன்பள்ளி பாடசாலைக்கு முதல்வர் ஜெயசிறில் சீருடை அன்பளிப்பு!



வி.ரி. சகாதேவராஜா-
காரைதீவு பிளஸ் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி சீருடைகளை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வு நேற்று முன்தினம் முன்பள்ளிபாடசாலை ஆசிரியை கே ரதி தலைமையில் நடைபெற்றது.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் அங்கு தவிசாளர் ஜெயசிறில் சமூக செயற்பாட்டாளர் மதி விரிவுரையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு
இந்த சீருடைகளை வழங்கி வைத்தனர்.

சீருடைகளுக்கென தவிசாளர் தனது சொந்த நிதியிலிருந்து 35 ஆயிரம் ரூபாயை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :