டாக்டர் ஜெயவீரன் ஜெயராஜாவின் ' ஏழையின்தாஜ்மாஹால்'கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா'



கொழும்பு கலை இலக்கிய ஊடக நண்பர்கள் நடத்தும்
'கவிமாமணி' டாக்டர் ஜெயவீரன் ஜெயராஜாவின் ' ஏழையின் தாஜ்மாஹால்'
கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா 'இலக்கியப் புரவலர்' ஹாசிம் உமர் முன்னிலையில் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்வில் வரவேற்புரையை ஊடகவியலாளர் கே. பொன்னுத்துரை நிகழ்த்த, வாழ்த்துரையை கவிஞர் சு. முரளிதரன் வழங்குவார்,

நூல் அறிமுகத்தை மேமன்கவி நிகழ்த்த, கருத்துரையை சட்டத்தரணி ஜெயபாரதி கிருஸ்ணா வழங்குவார்.

ஏற்புரையையும் நன்றியுரையைம் நூலாசிரியர் 'கவிமாமணி' டாக்டர் ஜெயவீரன் ஜெயராஜா நிகழ்த்துவார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :