அமெரிக்க சக்காத் பௌண்டேசன் அனுசரணையில் தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் பொதிகள்!



தென்கிழக்கு சமூக் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் அமெரிக்க சக்காத் பௌண்டேசனின் அனுசரணையுடன் நடாத்தப்படுகின்ற புனித ரமழான் இப்தார் நிகழ்வுகளில் ஒரு அங்கமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுதந்திர ஊழியர் சங்க அங்கத்தினர்களுக்கு இப்தார் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு 2025.03.11 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக ஹெலபோஜன் போசன சாலை திறந்த மண்டபத்தில் சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ். ஹாபி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு சமூக் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் எம்.எச்.எம். ஹலிம் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :