அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் மாதாந்த ஒன்றகூடல் சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமான எம். எஸ். எம். முபாரக் தலைமையில் (30) சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய காங்கிரஸ் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சரும் திகாமடுல்லா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. எல். எம். அதாவுல்லா மற்றும் கட்டிட நிர்மாண திணைக்கள, அம்பாறை மாவட்ட பொறியியலாளர் ஏ. எம். ஸாஹிர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது, சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திகள் தொடர்பான பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment