இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக் கிடையிலான 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரி மாணவியினர் முதலாம் இடத்தினை பெற்று சம்பியனாகி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
குறித்த மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் திருமதி .ஹயாளினி சிவாகரன் அவர்களுக்கும், பயிற்றுவிப்பாளரான திரு.க.தரிஷாந்தன் அவர்களுக்கும் , வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பெற்றோர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பில் வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் திருமதி .ஹயாளினி சிவாகரன் அவர்களுக்கும், பயிற்றுவிப்பாளரான திரு.க.தரிஷாந்தன் அவர்களுக்கும் , வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பெற்றோர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பில் வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment