வார வலம் TOP 100 நிகழ்விலிருந்து ஒதுங்கியது புரவலர் புத்தக பூங்கா!



ண்மையில் நடைபெற ஏற்பாடாகியுள்ள வார வலம் TOP 100 IN KATTANKUDY கௌரவிப்பு நிகழ்விலிருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் தாங்கள் ஒதுங்கியுள்ளதாக இலங்கை ஒளிபரப்பு கூட்டுத் தாபன ஆலோசகரும் இலக்கியப் புரவலரும் ஹாசிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் சமூக சிந்தனையாளருமான ஹாசிம் உமர் அவர்கள் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வுக்கும் புரவலர் புத்தக பூங்காவுக்கும் தொடர்பு ஏதுமில்லை என்றும் மேலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :